നോ പാര്‍ക്കിങ്ങില്‍ നിര്‍ത്തിയ സ്‌കൂട്ടര്‍ തല്ലി തകര്‍ത്ത് പൊലീസ്: വീഡിയോ

single-img
5 April 2019

ചെന്നൈയിലാണ് സംഭവം. വാര്‍മെമ്മോറിയലിന് സമീപം പാര്‍ക്ക് ചെയ്ത സ്‌കൂട്ടറിന്റെ ഹെഡ്‌ലാംപും ടെയില്‍ലാംപും മിററുകളും മുന്‍ഭാഗവുമെല്ലാം വലിയ വടി ഉപയോഗിച്ച് പൊലീസുകാര്‍ അടിച്ച് തകര്‍ക്കുന്ന വീഡിയോ സമൂഹമാധ്യമങ്ങളില്‍ ഇപ്പോള്‍ വൈറലാകുകയാണ്. വഴിയാത്രക്കാരില്‍ ഒരാളാണ് വീഡിയോ ചിത്രീകരിച്ച് സമൂഹമാധ്യമങ്ങളില്‍ പോസ്റ്റ് ചെയ്തത്.

സ്‌കൂട്ടറുടമ വന്നു വാഹനം മാറ്റുന്നതുവരെ പൊലീസ് ഉദ്യോഗസ്ഥന്‍ വാഹനം അടിച്ചു നശിപ്പിക്കുന്നുണ്ട്. സംഭവം വൈറലായതിനെ തുടര്‍ന്ന് ഇരുപൊലീസുകാരെയും അന്വേഷണ വിധേയമായി സസ്‌പെന്‍ഡ് ചെയ്‌തെന്നാണ് പൊലീസ് അറിയിക്കുന്നത്.

கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிளை உடைக்கும் போலீஸார்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் குறித்து போலீஸ் ரோந்து ஜீப்பில் வந்த எஸ்.ஐ அந்த வாகனத்தை ஓட்டி வந்த மாணவரிடம் விசாரிக்கும்போதே, பேட்ரால் வாகன ஓட்டுநர் மோகன் என்பவர் ரூல் தடியால் வாகனத்தை அடித்து உடைக்கிறார்.பயந்துப்போன மாணவர் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார். தானே நீதிபதிகளாக மாறி வாகனத்தை உடைத்து தண்டனை கொடுக்கும் போலீஸாரின் செயலை ஒருவர் செல்போனில் பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய அது வைரலாகி வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Posted by Tamil The Hindu on Sunday, March 31, 2019
https://www.facebook.com/watch/?v=2328121647412625